sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது


ADDED : மே 04, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 07:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

கரிக்கலாம்பாக்கம் தனியார் அப்பார்ட்மெண்ட் பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 40; சிங்கிரிகுடி தேரடி வீதியைச் சேர்ந்த துரைராஜ், 35, ஆகியோர் மது குடித்து விட்டு பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர்.

இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us