sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாசமாக பேசிய இருவர் கைது

/

ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது


ADDED : மே 04, 2024 07:10 AM

Google News

ADDED : மே 04, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

கரிக்கலாம்பாக்கம் தனியார் அப்பார்ட்மெண்ட் பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 40; சிங்கிரிகுடி தேரடி வீதியைச் சேர்ந்த துரைராஜ், 35, ஆகியோர் மது குடித்து விட்டு பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர்.

இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us