sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மருத்துவமனையில் திருடிய இருவர் கைது

/

மருத்துவமனையில் திருடிய இருவர் கைது

மருத்துவமனையில் திருடிய இருவர் கைது

மருத்துவமனையில் திருடிய இருவர் கைது


ADDED : செப் 04, 2024 07:52 AM

Google News

ADDED : செப் 04, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தனியார் மருத்துவமனையில் ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் குழாய் டேப்பை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியூரில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கழிவறை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் குழயாய் டேப்பை திருடிச் சென்ற சிவராந்தாகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 27; செல்வகுமார், 32, ஆகியோரை மருத்துவமனை செக்யூரிட்டி பிடித்து வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.

பாதுகாப்பு அதிகாரி கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us