sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டல் இருவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டல் இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டல் இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டல் இருவர் கைது


ADDED : மார் 11, 2025 06:08 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

உருளையன்பேட்டை, தென்னஞ்சாலை ரோட்டில் வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.உதவி சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் நின்று ரகளை செய்த பெரியார் நகரை சேர்ந்த பிராங்க்ளின், 19; கைது செய்து கையில் வைத்திருந்த கத்தி, பைக்கில் மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியும் பறிமுதல் செய்தனர். அதேபோல், உருளையன்பேட்டை, அரேபியன் மந்தி ஹோட்டல் அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய சிவா என்ற குட்டி சிவா, 35; என்பவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us