sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் இருவர் கைது

/

கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் இருவர் கைது

கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் இருவர் கைது

கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் இருவர் கைது


ADDED : ஜூலை 31, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் சுற்றிய தமிழக வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே ரோமண்ட் ரோலண்ட் வீதியில் நேற்று முன்தினம் மதியம் இரு வாலிபர்கள் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது.

பெரியக்கடை போலீசார் அங்கு சென்று இரு வாலிபர்களை பிடித்தனர். விசாரணையில், காஞ்சிபுரம், ஆலந்துார், வா.உ.சி., நகரைச் சேர்ந்த பிேரம்நாத், 22; சென்னை பூந்தமல்லி, ஜேம்ஸ் வீதியைச் சேர்ந்த தப்ரேஷ், 23; எனத்தெரியவந்தது.

இருவரையும் பெரியக்கடை போலீசார் கைது செய்து 2 கத்திகளைபறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us