sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடையாளம் தெரியாத நபர் கடலில் குதித்து தற்கொலை

/

அடையாளம் தெரியாத நபர் கடலில் குதித்து தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் கடலில் குதித்து தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் கடலில் குதித்து தற்கொலை


ADDED : மார் 08, 2025 04:34 AM

Google News

ADDED : மார் 08, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி பழைய துறைமுகத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் நேற்று மாலை 5:30 மணியளவில், 45 வயது மதிக்கத் தக்க ஆண் நபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பழைய துறை முகத்தில் கரை ஒதுங்கியது.

தகவலறிந்த ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்து வழக்குப்பதிந்து இறந்த நபர் யார், எந்த ஊர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை 2228067 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us