sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

/

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்


ADDED : ஆக 20, 2024 05:10 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மந்தைவெளி திடலில் அமைந்துள்ள பூமி நிலா சமேத சத்யநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோகுலஷ்டமி யொட்டி வரும் 26ம் தேதி உறியடி உற்சவம் நடக்கிறது. அன்று காலை 9.00 மணிக்கு கோ பூஜை, மகா திருமஞ்சனம், அபிேஷக ஆராதனைகளும், மாலை 5.00 மணிக்கு உறியடி உற்சவமும், மாலை 6.00 மணிக்கு கிருஷ்ணபகவான் விஷ்ணு அவதாரத்தில் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை மடுகரை கிராம மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us