sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கலாம்

/

பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கலாம்

பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கலாம்

பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கலாம்


ADDED : ஏப் 14, 2024 05:07 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சிவிஜில்(cVIGIL) என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் ஓட்டு சேகரிப்பின் போது யாராவது ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கினால் அதனை புகைப்படம், வீடியோ எடுத்து இச்செயலி மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யலாம்.

புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

இதேபோல், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தேர்தல் விதிமுறை மீறல் புகார்களை தெரிவிக்கலாம்.

புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ளவர்கள் 9488111950 என்ற எண்ணிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ளவர்கள் 89036-91950 என்ற எண்ணிலும் வாட்ஸ் ஆப்பிலும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் ceo-_pondicherry@eci.gov.in மற்றும் jtceo_pondicherry@eci.gov.in என்ற இ-மெயிலிலும் புகார் தெரிவிக்கிலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us