sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

/

அனுமதியின்றி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

அனுமதியின்றி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

அனுமதியின்றி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை


ADDED : செப் 13, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: அனுமதி இல்லாமல் பேனர் அச்சடிக்கும் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து, ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் அச்சடித்து தரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தொழில் உரிமம் பெற வேண்டும்.

தங்கள் கடைகளுக்கு பேனர் அச்சடிக்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் பேனர்களை நிறுவி கொள்ள கொம்யூன் பஞ்சாயத்து மூலம் முறையான அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே பேனர் அச்சடித்து தர வேண்டும்.

அதற்கான அனுமதியை தங்கள் அச்சடிக்கும் பேனர் ஓரத்தில் பதிவிடவேண்டும். இல்லையெனில் நடைமுறையில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து விதி -1973-ன் படி தங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us