sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் குடிப்பதால் மனைவி  தற்கொலை

/

கணவர் குடிப்பதால் மனைவி  தற்கொலை

கணவர் குடிப்பதால் மனைவி  தற்கொலை

கணவர் குடிப்பதால் மனைவி  தற்கொலை


ADDED : மார் 01, 2025 04:26 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கணவர் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

கரிக்கலாம்பாக்கம், புது நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி செல்வி, 38. பாஸ்கரனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவரை செல்வி அவ்வப்போது கண்டித்து வந்தார்.

ஆனால் பாஸ்கரன் தொடர்ந்து குடித்து வந்ததால், தம்பதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் விரக்தியடைந்த செல்வி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us