sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆன்லைன் பங்கு சந்தை ரூ 4.91 லட்சம் இழந்த பெண்

/

ஆன்லைன் பங்கு சந்தை ரூ 4.91 லட்சம் இழந்த பெண்

ஆன்லைன் பங்கு சந்தை ரூ 4.91 லட்சம் இழந்த பெண்

ஆன்லைன் பங்கு சந்தை ரூ 4.91 லட்சம் இழந்த பெண்


ADDED : மார் 06, 2025 03:38 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் கலையரசி. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய கலையரசி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் பங்கு சந்தையில் ரூ. 4. 91 லட்சம் செலுத்தி, மர்மநபர் அளித்த பணிகளை செய்துள்ளார்.

அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது இணையதள பக்கம் முடங்கியது. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், திருபுவனை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ரூ.17 ஆயிரம், மற்றொரு சதீஷ்குமார் ரூ.16 ஆயிரம் என 3 நபர்களிடம், ரூ. 5.24 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us