sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

/

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு


ADDED : மார் 08, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 08, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 46; மனநிலை சரியில்லாத இவர், அரியாங்குப்பம் தனியார் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்தார்.

கடந்த 5ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us