sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகமாக குடித்த தொழிலாளி சாவு

/

அதிகமாக குடித்த தொழிலாளி சாவு

அதிகமாக குடித்த தொழிலாளி சாவு

அதிகமாக குடித்த தொழிலாளி சாவு


ADDED : செப் 06, 2024 04:21 AM

Google News

ADDED : செப் 06, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அதிகமாக குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வில்லியனுார் அடுத்த மங்கலம், திருமலை நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ், 48; கூலித்தொழிலாளி. திருமணமாகாத ஏக்கத்தில் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us