sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : மே 22, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:43 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்த தொழிலாளி பாத் ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

தவளக்குப்பம், தானாம்பாளையம், புதுநகரை சேர்ந்தவர் பாபு, 61; கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு இவர் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். 

நேற்று முன்தினம் பாத் ரூமிற்கு சென்றார். அங்கு வழுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உனடியாக அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தனர். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us