sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : மே 13, 2024 04:58 AM

Google News

ADDED : மே 13, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் அருகே மயங்கி விழுந்து இறந்து கிடந்தவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை பாரதி மில் வீதியை சேர்ந்தவர் சுந்தர், 29; கூலி தொழிலாளி. அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் சாராயக்கடை அருகே மயங்கி விழுந்து கிடந்தார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us