sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : செப் 09, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 05:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் பழனி, 58; கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவரது மகன் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வரும் 15ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பழனி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி ஜெயலட்சுமி புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us