sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

10 சவரன் நகை மாயம்: போலீஸ் விசாரணை

/

10 சவரன் நகை மாயம்: போலீஸ் விசாரணை

10 சவரன் நகை மாயம்: போலீஸ் விசாரணை

10 சவரன் நகை மாயம்: போலீஸ் விசாரணை


ADDED : செப் 28, 2024 06:49 AM

Google News

ADDED : செப் 28, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32; இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று தனியார் ஆயில் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள் அன்பளிப்பாக 1 கிராம் தங்க காசு கொடுத்தனர்.

அதை வீட்டில் இருந்த அலமாரியில் திறந்து வைக்கு போது அதில் இருந்து தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகை கள் காணாமல் போயிருந் தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் வீட்டில் இருந்தவர்கள் என பலரிடம் விசாரித்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருடு போன நகைகளின் மதிப்பு 5 லட்சம் ஆகும்.

கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us