sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா

/

வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா

வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா

வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா


ADDED : நவ 09, 2025 06:01 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் வந்தே மாதரம் தேச பக்தி பாடலின் 150வது ஆண்டு விழா நேற்று நடந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.

இதில், லிங்காரெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 'வந்தே மாதரம் தேச பக்தி பாடலை பாடினர்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் வேலைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல், திருக்கனுார், ரெட்டிப்பாளையம், பெரியக்கடை உள்ளிட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா நடந்தது.






      Dinamalar
      Follow us