sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தானந்த சுவாமி கோவிலில்  15ம் தேதி அன்னாபிேஷக விழா

/

சித்தானந்த சுவாமி கோவிலில்  15ம் தேதி அன்னாபிேஷக விழா

சித்தானந்த சுவாமி கோவிலில்  15ம் தேதி அன்னாபிேஷக விழா

சித்தானந்த சுவாமி கோவிலில்  15ம் தேதி அன்னாபிேஷக விழா


ADDED : நவ 13, 2024 04:29 AM

Google News

ADDED : நவ 13, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில் நாளை மறுதினம் அன்னாபிேஷக விழா நடக்கிறது.

கருவடிக்குப்பத்தில், குரு சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை மறுதினம் 15ம் தேதி பவுர்ணமி நாளில், அன்னாபிேஷக விழா நடக்கிறது.

அன்று இரவு 7:00 மணிக்கு குரு சித்தானந்த சுவாமிகளுக்கு அன்னாபிேஷகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்க உள்ளது.

ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் குருக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அன்னாபிேஷகத்திற்கு காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளை அளிக்க விரும்புவோர் நாளை மறுதினம் காலை 10:00 மணிக்கு, கோவிலில் வழங்கலாம்.






      Dinamalar
      Follow us