sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

/

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது


ADDED : டிச 19, 2024 06:31 AM

Google News

ADDED : டிச 19, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். முள்ளோடை சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர்.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பிரபு 35; என, தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கன்னியக்கோவிலில் சந்திப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் புதுப்பாளைத்தை சேர்ந்த பிரசாந்த் (எ) பிரசாந்த்குமார் 22; என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us