sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜன 02, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் பழனிசாமி, ரமேஷ் ஆகியோர் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தே கம்படும்படி நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து, சோதனை செய்ததில் 75 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். விசாரணையில் தமிழகப் பகுதியான பகண்டை அம்பேத்கர் வீதி ராஜேஷ், 24; மாரியம்மன் கோவில் தெரு தமிழ்செல்வன், 19; என்பது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us