sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு

/

வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு

வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு

வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு


ADDED : மார் 04, 2024 06:05 AM

Google News

ADDED : மார் 04, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : குமரகுருபள்ளத்தில் சுற்றித்திரிந்த வெளிமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரியில் வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில வதந்தி பரவியது.

இதற்கிடையே நேற்றிரவு குமரகுருபள்ளத்தில் 2 வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சுற்றி வந்துள்ளனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் குமரகுருபள்ளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us