sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் திரிந்த 2 பேர் கைது

/

கத்தியுடன் திரிந்த 2 பேர் கைது

கத்தியுடன் திரிந்த 2 பேர் கைது

கத்தியுடன் திரிந்த 2 பேர் கைது


ADDED : அக் 26, 2025 03:14 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கத்தியுடன் திரிந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட, அய்யங்குட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, விசாரித்தனர். அவர்கள் முத்திரையர்பாளையம் சந்தோஷ் (எ) பூபாலன், 19; தர்மபுரி சதீஷ், 19, என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us