sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்ற 2 பேர் கைது 

/

குட்கா விற்ற 2 பேர் கைது 

குட்கா விற்ற 2 பேர் கைது 

குட்கா விற்ற 2 பேர் கைது 


ADDED : ஜூன் 12, 2025 05:09 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் அருகே இருவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு பைக்குடன் நின்றிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து, வண்டியில் இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.அதில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வானுார், கலைவாணன் நகரை சேர்ந்த ராமலிங்கம், 43; ராமகிருஷ்ணன், 35; என்பதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 45 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள், 90 ஆயிரம் ரொக்கம், ஒரு பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us