sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்களை மிரட்டிய 2 பேர் கைது

/

மக்களை மிரட்டிய 2 பேர் கைது

மக்களை மிரட்டிய 2 பேர் கைது

மக்களை மிரட்டிய 2 பேர் கைது


ADDED : ஏப் 07, 2025 06:17 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; புதுச்சேரி, பிரியதர்ஷினி நகர், கே.டி.தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ஓதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இதேபோல், கூடப்பாக்கம் பகுதியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய செல்லிப்பட்டை சேர்ந்த சக்திவேல், 25; என்பவரை வில்லியனுார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us