sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கார் கவிழ்ந்து 2 பேர் பலி வேப்பூர் அருகே சோகம்

/

கார் கவிழ்ந்து 2 பேர் பலி வேப்பூர் அருகே சோகம்

கார் கவிழ்ந்து 2 பேர் பலி வேப்பூர் அருகே சோகம்

கார் கவிழ்ந்து 2 பேர் பலி வேப்பூர் அருகே சோகம்


ADDED : பிப் 16, 2025 03:03 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

சென்னை, பாடியைச் சேர்ந்தவர் சபரிநாத்,36; இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் எர்டிகா காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். காரை, சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம்,35; ஓட்டினார்.

நள்ளிரவு 12:45 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சபரிநாத், பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரபாகரன்,36; சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயமடைந்த டிரைவர் அப்துல் ஹக்கீம், மதுரவாயல் உதய பாஸ்கர்,38; தரமணி ஜீவன் ராஜ்,20; ஆகிய 3 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us