sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது


ADDED : ஜூன் 19, 2025 05:18 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உருளையன்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சாந்தி நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர்.

போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், உருளையன்பேட்டை, முருகன் வீதியை சேர்ந்த பரத், 23; கென்னடி நகர் சதீஷ், 23, என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து போலீசார் கத்தியை பறிமுதல் செய்து, கைது செய்தனர். அவர்களை, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us