sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்

/

 சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்

 சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்

 சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்


ADDED : டிச 26, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோடிது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு 3 சிறார்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், தப்பிய 3 சிறுவர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில், வில்லியனுார் புறவழிச்சாலையில் இரவு 2:30 மணிக்கு 2 சிறுவர்களை போலீசார் பிடித்து, அரியாங்குப்பம், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us