sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : ஜன 20, 2024 05:58 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கஞ்சா விற்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், முதலியார்பேட்டை அனிதா நகர் ரவீந்திரன், 23; சுமன்ராஜ், 23; ரெட்டியார்பாளையம் பாவாணர் நகர் மோகன்ராஜ், 19, ஆகியோர் என, தெரியவந்தது.

மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us