sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாட்டரி விற்ற 3 பேர் கைது

/

லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது


ADDED : டிச 09, 2024 06:26 AM

Google News

ADDED : டிச 09, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோலை நகர் மீன் மார்க்கெட் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அவர்கள், தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில் சோலை நகர், கண்ணதாசன் வீதியை சேர்ந்த செந்தில்குமார், 40; கோவிந்தசாலை, பாரதிபுரம் கோவிந்தராஜ், 42, பிள்ளையார்தோட்டம், கெங்கையம்மன் கோவில் வீதி பழனிகுமார், 49, என, தெரியவந்தது.

மூவரையும் கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்த 4 மொபைல் போன்கள், 10 ஆயிரம் பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us