sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 பேரிடம் ரூ. 7.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

/

3 பேரிடம் ரூ. 7.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

3 பேரிடம் ரூ. 7.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

3 பேரிடம் ரூ. 7.59 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

1


ADDED : டிச 23, 2024 06:21 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:21 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில், 3 பேரிடம் 7.59 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுாரை சேர்ந்தவர் விசுவநாதன். இவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டிக்கு 5 லட்சம் பணம் தருவதாக கூறினார். அதைநம்பி, செயலாக்க கட்டணமாக 49 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

அனிதா நகரை சேர்ந்தவர் கண்ணியம்மாள் அலெக்ஸ் வேணி. இவர் கடன் வாங்குவது தொடர்பாக, மோசடி கும்பலிடம் 1.36 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

ரெட்டியார்பாளையம் பவழ நகரை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவர் பகுதி நேர வேலை தேடினார். டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபரிடம், ஆன்லைன் வழியாக படிப்படியாக 5.74 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us