sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

/

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது


ADDED : அக் 20, 2024 04:26 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொது இடத்தில் மது தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில், சிலர் பொது இடத்தில் நின்று கொண்டு போதையில் அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்வதாக, கோரிமேடு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த ரகு, 32; என்பவரை கைது செய்தனர்.

அதே போல, கோரிமேடு, கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தில், போதையில், பொது மக்களிடம் தகராறு செய்த, கேரளாவை சேர்ந்த நிஷாந்த், 30; மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கதிர்வேல், 48; ஆகியோரையும் கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us