sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது 150 கிராம் பறிமுதல்

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது 150 கிராம் பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேர் கைது 150 கிராம் பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேர் கைது 150 கிராம் பறிமுதல்


ADDED : பிப் 28, 2024 11:02 PM

Google News

ADDED : பிப் 28, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தவளக்குப்பம் போலீசார் நல்லவாடு பகுதியில் நேற்று சோதனை செய்தனர். தானாம்பாளையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணை யில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த், 18; சுசீந்திரன், 21; இளம்பாரதி, 21 என தெரியவந்தது.

போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 6 ஆயிரம் ரொக்கம், மூன்று மொபைல் போன்கள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும், நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us