sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

/

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு


ADDED : அக் 31, 2024 05:50 AM

Google News

ADDED : அக் 31, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி, புதுச்சேரி மாநிலயத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதி துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.580 முதல் ரூ.6 ஆயிரத்து 800 வரை கிடைக்கும்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜுலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படுகிறது. புதுச்சேரி அரசு ஊழியர்கள் 20 ஆயிரம் பேர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதல் செலவாகும்.






      Dinamalar
      Follow us