sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்

/

சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்

சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்

சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்


ADDED : ஆக 09, 2025 07:15 AM

Google News

ADDED : ஆக 09, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரிக்கு புதிதாக மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி, காவல் துறையில் எஸ்.பி., பதவி நிலையில் காலியாகவுள்ள அந்த பொறுப்புகளுக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடக்கு பிரிவுக்கு ஸ்ருதி, காரைக்காலுக்கு வினய்குமார் காட்கே, ஏனாமிற்கு ஜிந்தா கோதண்டராம் ஆகியோர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை காவல் துறை (தலைமையகம்) எஸ்.பி., சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us