sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

/

பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது


ADDED : நவ 18, 2024 07:15 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி ; லாஸ்பேட்டையில் பைக் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெசவாளர் வீதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரது பல்சர் பைக் கடந்த 14ம் தேதி திருடு போனது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கருவடிக்குப்பம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில், மடக்கி விசாரித்தனர். அவர்கள் வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது.

விசாரணையில், முதலியார்பேட்டை, அனிதா நகர் சிவக்குமார், 21; வாணரப்பேட், ஆலன் வீதி சஞ்சய், 21; திருபுவனைபாளையம், பாரதிதாசன் வீதி ரியாஸ் அகமது, 21, ஆகியோர் என, தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us