sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

/

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது


ADDED : டிச 10, 2024 06:44 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றனர். ஆரியப்பாளையம் அசோக் நகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 26, எம்.என்.குப்பம் புது தெருவைச் சேர்ந்த காமராஜ், 20, பள்ளித் தென்னல் மந்தைவெளி தெருவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 19, ஆகியோர் ஆரியப்பாளையம் அரசு பள்ளி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us