sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 38 மத்திய பார்வையாளர்கள் புதுச்சேரிக்கு நியமனம்

 38 மத்திய பார்வையாளர்கள் புதுச்சேரிக்கு நியமனம்

 38 மத்திய பார்வையாளர்கள் புதுச்சேரிக்கு நியமனம்


ADDED : மார் 18, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ​புதுச்சேரியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும் 38 மத்தியப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

​புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, ​பொதுப் பார்வையாளர்களாக 17 பேர், ​செலவினக் கண்காணிப்பாளர்கள் 17 பேர், ​காவல் பார்வையாளர்கள் 4 பேர் என, மொத்தம் 38 அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர்.நியமிக்கப்பட்ட அனைத்து பார்வையாளர்களும் இன்று (18ம் தேதி ) புதுச்சேரியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணியில் அமர வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பார்வையாளர்கள் புதுச்சேரி வந்தடைந்தவுடன் தங்களது தொடர்பு விவரங்களைப் பொதுவெளியில் அறிவிப்பார்கள்.

​வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது பொதுமக்கள் தங்களின் தேர்தல் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கப் பார்வையாளர்களைத் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நேரில் சந்தித்துப் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us