sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணல் கடத்திய 4 பேர் கைது

/

மணல் கடத்திய 4 பேர் கைது

மணல் கடத்திய 4 பேர் கைது

மணல் கடத்திய 4 பேர் கைது


ADDED : அக் 09, 2024 04:26 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

கண்டமங்கலம் போலீஸ் சரகம் வீராணம் அருகே உள்ள வடுக்குப்பம் மலட்டாற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை 4.30 மணிக்கு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மலட்டாற்றில் 4 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவரகள் போலீசாரைக் கண்டதும் வண்டியில் இருந்து தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து, மணல் ஏற்றி வந்த 4 வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் புதுச்சேரி பண்டசோழநல்லுாரை சேர்ந்த சிவா 50; விஜயகுமார் 44; சிவமணி 48 மற்றும் வேல்குமார் 35; என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us