sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

4 பெண்களிடம் ரூ.3.30 லட்சம் மோசடி

/

4 பெண்களிடம் ரூ.3.30 லட்சம் மோசடி

4 பெண்களிடம் ரூ.3.30 லட்சம் மோசடி

4 பெண்களிடம் ரூ.3.30 லட்சம் மோசடி


ADDED : நவ 07, 2025 12:44 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 4 பெண்கள் மோசடி கும்பலிடம் ரூ. 3.30 லட்சம் ஏமாந்துள்ளனர்.

திருபுவனையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்மநபர், டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்து அதிக வருமானம் பெறலாம் என, கூறியுள்ளார். அதை நம்பி பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 44 ஆயிரத்து 383 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, அவரது கணக்கை முடக்கி, கூடுதல் பணம் கேட்டுள்ளார். அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் 43 ஆயிரத்து 999, கரசூரை சேர்ந்த பெண் 32 ஆயிரம், டி நகரை சேர்ந்த பெண் 10 ஆயிரம் என, 4 பெண்கள் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 382 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us