sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது

/

 கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது

 கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது


ADDED : நவ 15, 2025 06:09 AM

Google News

ADDED : நவ 15, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது உழவர்கரை வயல்வெளி நகரில், இரு வாலிபர்கள் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், கத்தியுடன் நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். உழவர்கரை வயல்வெளி நகரை சேர்ந்த பிரேம்குமார், 20; புவனேஷ், 22; என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

மேலும், மூலக்குளம் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த கிதியோன், 21; மரி அபியூத், 24; ஆகிய இவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us