sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு

/

வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு


ADDED : அக் 03, 2025 01:35 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வழக்கறிஞர் வீட்டில் 5 சவரன் நகைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பை சேர்ந்தவர் அரவிந்த், 44; வழக்கறிஞர். நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன்சென்றார். இரவு வீடு திரும்பினார்.

அறையில் இருந்த பீரோவில் சாவி தொங்கிய நிலையில் இருந்தது. லாக்கரில் இருந்த, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் நகைகள், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us