sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வில்லியனுாரில் 508 பால்குட ஊர்வலம்

/

வில்லியனுாரில் 508 பால்குட ஊர்வலம்

வில்லியனுாரில் 508 பால்குட ஊர்வலம்

வில்லியனுாரில் 508 பால்குட ஊர்வலம்


ADDED : ஆக 16, 2025 11:34 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 26ம் ஆண்டு பால்குட அபிேஷகம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 7:30 மணியளவில் கணபதி ேஹாமம், 8:40 மணியளவில்508 பால்குடங்களை சுமந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.

அங்குள்ள குளத்தில் சிவசுப்ரமணியனுக்கு அபிேஷகம் செய்து, புனித நீராடப்பட்டது.

தொடர்ந்து வில்லியனுார் மாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பகல் 11:30 மணியளவில் சுவாமிக்கு 508 குடம் பால்அபிேஷகம், 12:00 மணியளவில் அன்னதானம், இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் உற்சவதார்கள் செந்தாமரைக்கண்ணன் மற்றும் சீர்காழி ராஜேஷ் குடும்பத்தினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us