தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி


ADDED : செப் 11, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 2.46 லட்சத்தை சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

சாரத்தை சேர்ந்த நபருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் ஆர்.டி.ஓ., இ-சலான் செயலி வந்துள்ளது.

அதை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார்.

அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டது.

இதேபோல், வேல்ராம்பட்டை சேர்ந்தவர் 1 லட்சம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 24 ஆயிரம், திருபுவனையை சேர்ந்தவர் 57 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் 8 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் 7 ஆயிரத்து 800, என 6 பேர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us