sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்

/

ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்

ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்

ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்


ADDED : டிச 06, 2024 06:42 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் பல்வேறு கட்ட திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விவாதிக்கும் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம்.

நேற்று ஆரோவில் அறக்கட்டளையின் அலுவலக மாநாட்டு அறையில் 68வது ஆட்சி மன்றக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, தமிழக கவர்னர், ஆரோவில் அறக்கட்டளை தலைவர் ரவி தலைமை தாங்கினார். புதுச்சேரி கவர்னர், அறக்கட்டளை உறுப்பினர் கைலாஷ்நாதன், அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அறக்கட்டளையின் செயல்பாடுகள், தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவான விவாதம் நடந்தது.

மேலும், ஆரோவில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us