sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

/

வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு


ADDED : ஏப் 02, 2025 05:55 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : வீடு புகுந்து 7 சவரன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கிள்ளை காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன், 55; இவர், தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள சூட்கேசில் நகைகளை வைத்திருந்தார். கடந்த 25ம் தேதி சூட்கேசை திறந்து பார்த்தபோது, 7 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து, கலையரசன் அளித்த புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் நேற்று வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us