sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூரில் 9 செ.மீ., மழை நெற்பயிர்கள் மூழ்கின

/

பாகூரில் 9 செ.மீ., மழை நெற்பயிர்கள் மூழ்கின

பாகூரில் 9 செ.மீ., மழை நெற்பயிர்கள் மூழ்கின

பாகூரில் 9 செ.மீ., மழை நெற்பயிர்கள் மூழ்கின


ADDED : நவ 27, 2024 11:19 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் பகுதியில் 9 செ.மீ., மழை பெய்தது.

புதுச்சேரியில் பருவ மழை துவங்கி உள்ள நிலையில், அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த மழையால்,பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் 18 ஏரிகள் நிரம்பியது. முக்கிய ஏரிகளான பாகூர் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, பரிக்கல்பட்டு ஏரி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாகூரில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால,பாகூர் ஏரியின் நீர் மட்டம் 2.50 மீட்டராக உயர்ந்துள்ளது.

மேலும், மழையின் காரணமாக, பல கிராமங்களில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கிறது. இதனால், சம்பா பருவத்தில் காலம் கடந்து நடவு செய்யப்பட்ட நெல் நாற்று வளர்ச்சி பெறாத நிலையில் நீரில் மூழ்கி உள்ளது.

மற்றொரு புறம், சம்பா முன் பருவத்தில் நடவு செய்த நெல் பயிர்களில் கதிர்கள் வெளிவந்த நிலையில், மழையின் காரணமாக வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us