தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை 9 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 9 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 9 பேர் கைது


ADDED : மார் 18, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : குடிபோதையில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி டி.நகர் போலீஸ் ஏட்டு முத்தையன் மற்றும் போலீசார் காமராஜர் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு, குடிபோதையில் சேலத்தை சேர்ந்த பெரியசாமி, 46; மதுரையை சேர்ந்த சத்தியராஜ், 38; சென்னையை சேர்ந்த பெருமாள், 38; கோவிந்தராஜ், 27; விழுப்புரத்தை சேர்ந்த அய்யப்பன், 31; திருவண்ணாமலையை சேர்ந்த பார்த்திபன், 30; தட்சிணாமூர்த்தி, 31; புதுக்கோட்டையை சேர்ந்த பழனிவேல், 41; கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சஞ்சய், 22; ஆகியோர் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், 9 பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us