sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்வை பயமின்றி எழுத மாணவிகளுக்கு புத்தகம்

/

தேர்வை பயமின்றி எழுத மாணவிகளுக்கு புத்தகம்

தேர்வை பயமின்றி எழுத மாணவிகளுக்கு புத்தகம்

தேர்வை பயமின்றி எழுத மாணவிகளுக்கு புத்தகம்


ADDED : பிப் 14, 2025 04:39 AM

Google News

ADDED : பிப் 14, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிளஸ் 2 மாணவிகளுக்கு, ராமலிங்கம் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ராஜ்பவன் தொகுதியில் உள்ள சுசிலா பாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு, பயமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்ள விதமாக, பிரதமர் மோடி எழுதிய பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தை, ராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

அதனை தொடர்ந்து, தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும், பயமின்றி தேர்வை எழுத வேண்டும் என்று, நம்பிக்கையளித்து பேசி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us