sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு

/

கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு

கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு

கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு


ADDED : ஜன 11, 2024 11:54 PM

Google News

ADDED : ஜன 11, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன், 47; இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவசாந்த பார்வதி, 42; கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்த வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டில் வைத்திருந்து கத்தியால் கணவன் கழுத்தில் குத்தினார். இதில் காயமடைந்த அவர், தனது நண்பரை மொபைல் போன் மூலம் அழைத்து , தவளக்குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us