sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி கடற்கரையில் விளையாடிய குழந்தை மாயம்

/

புதுச்சேரி கடற்கரையில் விளையாடிய குழந்தை மாயம்

புதுச்சேரி கடற்கரையில் விளையாடிய குழந்தை மாயம்

புதுச்சேரி கடற்கரையில் விளையாடிய குழந்தை மாயம்


ADDED : பிப் 15, 2024 05:27 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கடற்கரையில் பொம்மை விற்கும் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் குழந்தை திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடற்கரை சாலையில் பொம்மை விற்று கொண்டிருந்தனர்.

இவர்களுடன் இருந்த மூன்றரை வயதுடைய சனல்யா என்ற பெண் குழந்தை, பொம்மை விற்றுக் கொண்டிருந்த பெற்றோரின் அருகில் விளையாடி கொண்டிருந்தது. நேற்று இரவு 8:00 மணியளவில் திடீரென அந்த குழந்தை மாயமானது. குழந்தையின் பெற்றோர் கடற்கரையில் பல இடங்களில் அலைந்து தேடியுள்ளனர்.

ஆனால் குழந்தை கிடைக்க வில்லை. பதற்றத்துடன் குழந்தையின் பெற்றோர் பெரியக்கடை போலீசில், குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளதாக புகார் அளித்தனர்.

போலீசார் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழந்தை தேடிசென்று விசாரணை செய்தனர். குழந்தை மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us